Sunday, 19 August 2012

ஆயுதம் எதற்கடா..?
அநீதிகள் எதற்கடா..?
உண்மை அன்பை காட்டினால்
உலகம் உனக்கு அடங்குமடா..
உன் வாழ்க்கை நோக்கம் நிம்மதி தானடா..?
தீராத இன்பம் தானடா..?
முகவரி தெரியாத உள்ளங்களுக்கு உதவி செய்தால்
உன் வாழ்க்கை நோக்கம் தீருமடா..
கடவுள் எங்கடா..?
அமைதியை காக்கமல் எங்கு போனடா..?
உதவி என்னும் கரத்தை ஊருக்கு காட்டினால்
கடவுளை உனக்குள் காண்பாயடா..


 

No comments:

Post a Comment