Sunday, 19 August 2012

எனக்கு சோகம் வந்தால் அழமாட்டேன்
சமுகம் மேல் கோபம் வந்தால் கொதிக்கமாட்டேன்
எனக்காக என் பேனா கண்ணியராய் காகிதத்தில் கொட்டும்
கொந்தளிப்பாய் சீறி அது விண்னை முட்டும்
கவிதைகளாய்..

No comments:

Post a Comment