Saturday, 18 August 2012

.
தவறுகள் என்று தெரிந்தும் தவராமல் வந்து நிற்கும் தோழனே..
நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்தும்
பொய்யை பொய்யாக்கிய உன்னதனே..
நம் அன்னையும் தந்தையும் ஒரே உருவம் பெற்றால்
எப்படி இருக்கும் என்றுக் காட்ட என்னுடன் உள்ளவனே...
என் அண்ணனே..
இது உனக்கு.

No comments:

Post a Comment