Monday, 20 August 2012


சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும் 
"கவலைப்படவில்லை" என
அப்பாவிடமும் 
"அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில் 
உனக்கொரு மடிக்கணினி" என 
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது....

நன்றி - நாவிஷ் செந்தில்குமார்

No comments:

Post a Comment