இங்கு தமிழை வாழ வைப்பதாய்
பேசியும் காவியம் படைத்தும்
பல கூட்டங்கள் அழைகின்றன...
அவர்களுக்கு தெரியாது போலும்
தமிழால்தான் அவர்கள் வாழ்கின்றனர் என்று...
பேசியும் காவியம் படைத்தும்
பல கூட்டங்கள் அழைகின்றன...
அவர்களுக்கு தெரியாது போலும்
தமிழால்தான் அவர்கள் வாழ்கின்றனர் என்று...

No comments:
Post a Comment